
நாமெனும் நாமத்தை நம்புவோம்! நாமெனும்
ஓம்காரம் சொல்லியே ஓதுவோம்! நாமெனும்
சாமியை நாளும் வணங்குவோம்! நாமெனும்
பூமியே நாளையென் போம்!
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
11:27 PM
தமிழ்

நாமெனும் நாமத்தை நம்புவோம்! நாமெனும்
ஓம்காரம் சொல்லியே ஓதுவோம்! நாமெனும்
சாமியை நாளும் வணங்குவோம்! நாமெனும்
பூமியே நாளையென் போம்!
Posted in
திகழ்