மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
நலம்இல்லேன் ஞானம்இல்லேன் நைவினையை நீக்கப்பலம்இல்லேன் பண்பில்லேன் பாடும் -புலம்இல்லேன்என்தாயே நீதான் இனியரையே கைவிடேன்என்றாயே ஆள்வாய் இனி.