பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label அருணா செல்வம். Show all posts
Showing posts with label அருணா செல்வம். Show all posts

115.இளமை !




இளமை இதயம் இயற்றும் கவிதை
இளமை இழந்தும் இருக்கும் ! - இளநீர்
இளமை வழுக்கையைப் போலவே உன்தன்
இளமைக் கவிதை இனிப்பு.

74.சுடும்நெருப்பைக் கூட‌...



சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோ
கல்லும் கரைய எழுதிடுவான் ! - நல்ல‌
கரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூடக்
கருத்தாய் வடிப்பான் கவி !

68.தமிழ் வணக்கம்



வண்ண மயிலாட ! வண்டு மலர்நாட !
சின்ன குயில்பாட ! சில்லென்று காற்றுவர !
எண்ணம் சிலிர்ததாட ! என்நாவில் வந்தாடு !
கன்னல் தமிழே கமழ்ந்து !

பாசமுடன்

ஈழம்

Photobucket