
சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோ
கல்லும் கரைய எழுதிடுவான் ! - நல்ல
கரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூடக்
கருத்தாய் வடிப்பான் கவி !
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
11:33 PM
தமிழ்

சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோ
கல்லும் கரைய எழுதிடுவான் ! - நல்ல
கரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூடக்
கருத்தாய் வடிப்பான் கவி !
Posted in
அருணா செல்வம்


