சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோ
கல்லும் கரைய எழுதிடுவான் ! - நல்ல
கரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூடக்
கருத்தாய் வடிப்பான் கவி !
சமதர்ம சமுதாயம்???
14 hours ago
சொல்லில் இருக்கும் சுவையைக் கவிஞனோ
கல்லும் கரைய எழுதிடுவான் ! - நல்ல
கரும்பாய் இனிக்கச் சுடும்நெருப்பைக் கூடக்
கருத்தாய் வடிப்பான் கவி !