மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
அனுமந்த ராயா அசகாய சூராதினமுந்தன் பாதம் தொழுவேன் - எனையிந்தபாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிடத்தோழா கொடுத்திடு தோள்.