மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
வாழ்வும் அதன்பின்னே வந்தென்னை வாட்டுகின்றதாழ்வும் எனச்சுழலும் சக்கரத்தில் - வீழ்ந்துலகில்மன்றாடும் என்நிலையை மாற்றினான் தாள்தூக்கிமன்றாடும் தில்லை மருந்து.
வெண்பா வனத்தில் மகிழ்ந்து விளையாடும்பெண்மானாய்ப் பேசும் பசுங்கிளியாய்ப்- பண்ணிசைப்போர்கண்ணிற்குக் காணுங் கலைமகளே கற்பனையாம்மண்ணிற்கு நீயே மழை.