பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

42.தில்லைநாதன்




வாழ்வும் அதன்பின்னே வந்தென்னை வாட்டுகின்ற
தாழ்வும் எனச்சுழலும் சக்கரத்தில் - வீழ்ந்துலகில்
மன்றாடும் என்நிலையை மாற்றினான் தாள்தூக்கி
மன்றாடும் தில்லை மருந்து.

பாசமுடன்

ஈழம்

Photobucket