
கற்சிலை மண்நதி காடு மலைஅருவி
பற்பலவும் பார்த்தோமே பேரழகாய் - நற்செயல்
நாளும் புரிவார்கள் நம்மோடு வாழ்ந்திடின்
வாழும் வனப்பின் சிறப்பு.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
6:43 PM
தமிழ்

கற்சிலை மண்நதி காடு மலைஅருவி
பற்பலவும் பார்த்தோமே பேரழகாய் - நற்செயல்
நாளும் புரிவார்கள் நம்மோடு வாழ்ந்திடின்
வாழும் வனப்பின் சிறப்பு.
Posted in
கி.கோவிந்தராசு


