ஆழ்க் கடல்நீரை அள்ளிச் சிறுகுழியில்
வீழச் செலுத்தும் விரகிற்றே - நீளச்
சிறைநின்ற தெய்வ சிகாமணிதன் காதை
அறைகின்ற வென்பே ரறிவு.
நண்பர் எழில்புத்தன்
12 hours ago
8:55 PM
திகழ்
ஆழ்க் கடல்நீரை அள்ளிச் சிறுகுழியில்
வீழச் செலுத்தும் விரகிற்றே - நீளச்
சிறைநின்ற தெய்வ சிகாமணிதன் காதை
அறைகின்ற வென்பே ரறிவு.
Posted in
திருவருட் பாமாலை - சூ.தாமசு