
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ! - ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமோ? முன்னொருநாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு.
குறள்களைப் படித்தால் உயர்வு
6 hours ago
9:07 PM
தமிழ்

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ! - ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமோ? முன்னொருநாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு.
Posted in
பொய்கையாழ்வார்