முன்னவனே யானை முகத்தவனே முக்திநலம்
சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே - மன்னவனே
சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
10:05 PM
தமிழ்
முன்னவனே யானை முகத்தவனே முக்திநலம்
சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே - மன்னவனே
சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்.
Posted in
திருஅருட்பா – இராமலிங்க அடிகளார்