
காலறிவும் இல்லார்கள் காலத்தால் கற்றறிவால்
ஞாலத்தைத் தாம்அளந்து நம்புகின்றார்! – காலமிலா
வாலறிவை நூலென்னும் கோலளக்கா! – பேரறிவில்
நூலறிவும் நூலளவே நோக்கு!
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
4:59 AM
தமிழ்

காலறிவும் இல்லார்கள் காலத்தால் கற்றறிவால்
ஞாலத்தைத் தாம்அளந்து நம்புகின்றார்! – காலமிலா
வாலறிவை நூலென்னும் கோலளக்கா! – பேரறிவில்
நூலறிவும் நூலளவே நோக்கு!
Posted in
இசைஞானி இளையராஜா