
உலகம் செழிக்க; உயிர்கள் தழைக்க;
கலகம் மறைய; கருணை பிறக்க
விரும்பி மனிதருக்கு வள்ளுவர் தந்த
திருக்குறளை ஓதுவோம்நா ளும்.
நண்பர் எழில்புத்தன்
12 hours ago
9:27 PM
தமிழ்

உலகம் செழிக்க; உயிர்கள் தழைக்க;
கலகம் மறைய; கருணை பிறக்க
விரும்பி மனிதருக்கு வள்ளுவர் தந்த
திருக்குறளை ஓதுவோம்நா ளும்.
Posted in
திகழ்