
மெத்த படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோ பட்டும் புரியவில்லை நித்தமிங்கு
போரை விரும்பி புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
5:24 AM
Anonymous

மெத்த படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோ பட்டும் புரியவில்லை நித்தமிங்கு
போரை விரும்பி புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.
Posted in
உமா