
சீரழிக்கும் கெட்டபல சிந்தனையை தன்கவியால்
வேரறுக்கும் வேகமுள்ள வேந்தனவன் - சூரரையும்
வீரமுடன் சொற்களால் வெல்லும் தனித்திறனே
பாரதி கொண்டநல் பண்பு .
பதற்றமின்றி வாழப் பழகு!
13 hours ago
8:04 PM
Anonymous

சீரழிக்கும் கெட்டபல சிந்தனையை தன்கவியால்
வேரறுக்கும் வேகமுள்ள வேந்தனவன் - சூரரையும்
வீரமுடன் சொற்களால் வெல்லும் தனித்திறனே
பாரதி கொண்டநல் பண்பு .
Posted in
சி.கருணாகரசு