தினமுன்னைப் பாடி திருவடியில் வீழ்ந்தாலே
துன்பமோடிப் போகும் திருக்குமரா ! நாளும்
மனமுன்னை நாடி மருகினில் போதுமே
இன்பம் வருமே கந்தா !
நண்பர் எழில்புத்தன்
4 hours ago
தினமுன்னைப் பாடி திருவடியில் வீழ்ந்தாலே
துன்பமோடிப் போகும் திருக்குமரா ! நாளும்
மனமுன்னை நாடி மருகினில் போதுமே
இன்பம் வருமே கந்தா !