அழைக்காத நாளில்லை ஆண்டவா! எந்தன்
பிழையைப் பொறுத்திட வேண்டும் தலைவா!
மழைத்துளியை நோக்கிடும் மண்துகளாய் உள்ளம்
விழைகிறது உன்னிடம் தான்!
காலையில் குரோவ் வளாகம்
1 day ago
அழைக்காத நாளில்லை ஆண்டவா! எந்தன்
பிழையைப் பொறுத்திட வேண்டும் தலைவா!
மழைத்துளியை நோக்கிடும் மண்துகளாய் உள்ளம்
விழைகிறது உன்னிடம் தான்!