படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்செந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலு மனவர முந்தொழுதால்
கல்லும் சொல்லாதோ கவி.
நண்பர் எழில்புத்தன்
9 hours ago
படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்செந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலு மனவர முந்தொழுதால்
கல்லும் சொல்லாதோ கவி.