பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

109.கல்லும்...



படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்செந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலு மனவர முந்தொழுதால்
கல்லும் சொல்லாதோ கவி.

பாசமுடன்

ஈழம்

Photobucket