
படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்செந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலு மனவர முந்தொழுதால்
கல்லும் சொல்லாதோ கவி.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
10:40 PM
திகழ்

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்செந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலு மனவர முந்தொழுதால்
கல்லும் சொல்லாதோ கவி.
Posted in
சரசுவதி அந்தாதி - கம்பர்


