
காத்தருள் கந்தனே கைதூக்கி கண்ணோக்கித்
தோத்தரித்தேன் தொல்லையுறச் சொல்லழகா - சாத்திரத்து
நல்லொளியே நாயகனே நற்கனியே நாதாந்தா
நல்லருள்செய் ஞானிநீ நாள்.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
2:13 PM
தமிழ்

காத்தருள் கந்தனே கைதூக்கி கண்ணோக்கித்
தோத்தரித்தேன் தொல்லையுறச் சொல்லழகா - சாத்திரத்து
நல்லொளியே நாயகனே நற்கனியே நாதாந்தா
நல்லருள்செய் ஞானிநீ நாள்.
Posted in
வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்


