காத்தருள் கந்தனே கைதூக்கி கண்ணோக்கித்
தோத்தரித்தேன் தொல்லையுறச் சொல்லழகா - சாத்திரத்து
நல்லொளியே நாயகனே நற்கனியே நாதாந்தா
நல்லருள்செய் ஞானிநீ நாள்.
தடுமாற்றமே வாழ்வு
1 day ago
காத்தருள் கந்தனே கைதூக்கி கண்ணோக்கித்
தோத்தரித்தேன் தொல்லையுறச் சொல்லழகா - சாத்திரத்து
நல்லொளியே நாயகனே நற்கனியே நாதாந்தா
நல்லருள்செய் ஞானிநீ நாள்.