
இன்பமென்று சொல்லவா? இன்னலென்று சொல்லவா?
அன்பென்று சொல்லவா? அச்சமென்று சொல்லவா?
மச்சமென்று சொல்லவா? மர்மமென்று சொல்லவா?
அச்சுதா! உந்தன் ஆட்டத்தை.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
2:11 PM
தமிழ்

இன்பமென்று சொல்லவா? இன்னலென்று சொல்லவா?
அன்பென்று சொல்லவா? அச்சமென்று சொல்லவா?
மச்சமென்று சொல்லவா? மர்மமென்று சொல்லவா?
அச்சுதா! உந்தன் ஆட்டத்தை.
Posted in
திகழ்


