
ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்
கற்றைச் சடையனைக் கண்ணனைக் - கொற்றவையை
நான்முகனைப் பூமகளை நாமகளைக் கோள்களினை
நான்பணிவேன் நாளும் நயந்து.
திருப்புகழ் மதிவண்ணன்
15 hours ago
8:17 PM
தமிழ்

ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்
கற்றைச் சடையனைக் கண்ணனைக் - கொற்றவையை
நான்முகனைப் பூமகளை நாமகளைக் கோள்களினை
நான்பணிவேன் நாளும் நயந்து.
Posted in
வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்


