அண்ணாந்து பார்க்கும் உயரம்; தருகின்ற
தண்ணீரோ தித்திக்கும் தேனமுதம்;கார்க்கூந்தல்
பெண்களின் எண்ணெயின் மூலம்;கடற்கரை
வெண்மணலில் கண்டால் சுகம்.
நண்பர் சுந்தரம்
12 hours ago
அண்ணாந்து பார்க்கும் உயரம்; தருகின்ற
தண்ணீரோ தித்திக்கும் தேனமுதம்;கார்க்கூந்தல்
பெண்களின் எண்ணெயின் மூலம்;கடற்கரை
வெண்மணலில் கண்டால் சுகம்.