பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

82.சரிபாதி !



இல்லை இவளுக்கு நீதி;இருப்பிடம்
சொல்லும் இவளுடைய சேதி;புராணத்தில்
மட்டும் கடவுளில் பாதி; உரிமைக்குச்
சட்டம்தான் பெண்ணின் கதி.

பாசமுடன்

ஈழம்

Photobucket