இல்லை இவளுக்கு நீதி;இருப்பிடம்
சொல்லும் இவளுடைய சேதி;புராணத்தில்
மட்டும் கடவுளில் பாதி; உரிமைக்குச்
சட்டம்தான் பெண்ணின் கதி.
பொன்விழா இணையர்
14 hours ago
இல்லை இவளுக்கு நீதி;இருப்பிடம்
சொல்லும் இவளுடைய சேதி;புராணத்தில்
மட்டும் கடவுளில் பாதி; உரிமைக்குச்
சட்டம்தான் பெண்ணின் கதி.