மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
வாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள்வாழி பெருமான் புகழ்கேட்ட வார்செவிகள்வாழி யவனை வணங்கு முடிச்சென்னிவாழியவன் சீர்பாடும் வாய்.