
உண்ணவைத்துப் பின்னர் உறங்கவைத்துப் பிள்ளையென்
கண்ணுறக்கம் கண்டு களிப்புற்றாள் - என்நாவே
இன்னமும் தாமதம் ஏனோசொல் இப்பொழுதே
பெண்ணின் பெருமையைப் பாடு
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
3:32 AM
தமிழ்

உண்ணவைத்துப் பின்னர் உறங்கவைத்துப் பிள்ளையென்
கண்ணுறக்கம் கண்டு களிப்புற்றாள் - என்நாவே
இன்னமும் தாமதம் ஏனோசொல் இப்பொழுதே
பெண்ணின் பெருமையைப் பாடு
Posted in
கி.கோவிந்தராசு


