
கவிதை எழுதிட கற்பனை ஊற
செவியில் அலையோசை சிந்த - புவியில்
உடல்நலம் பெற்றுநல் உற்சாகம் கூடக்
கடற்கரைக் காட்சியினைக் காண்!
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
7:05 PM
தமிழ்

கவிதை எழுதிட கற்பனை ஊற
செவியில் அலையோசை சிந்த - புவியில்
உடல்நலம் பெற்றுநல் உற்சாகம் கூடக்
கடற்கரைக் காட்சியினைக் காண்!
Posted in
கி.கோவிந்தராசு


