பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

76.என்றும் !



பார்க்கும் இடமெல்லாம் புல்வெளி; பாதையைப்
பார்த்தால் தெரியும் ஒழுங்குநெறி ; ‍வாழும்
உலகிற்குச் சொல்லும் புதுவழி; என்றும்
இளமையாய்க் காணும்சிங் கை.

பாசமுடன்

ஈழம்

Photobucket