உலகம் செழிக்க; உயிர்கள் தழைக்க;
கலகம் மறைய; கருணை பிறக்க
விரும்பி மனிதருக்கு வள்ளுவர் தந்த
திருக்குறளை ஓதுவோம்நா ளும்.
காலையில் குரோவ் வளாகம்
1 day ago
உலகம் செழிக்க; உயிர்கள் தழைக்க;
கலகம் மறைய; கருணை பிறக்க
விரும்பி மனிதருக்கு வள்ளுவர் தந்த
திருக்குறளை ஓதுவோம்நா ளும்.