பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

50.தானே சொல்லற்க‌ !



நல்லமரம்! தீர்மானம்! நாமதைக் கேட்டல்ல‌
நல்கும் பழங்களாலே நற்பெயராம் - வல்ல‌
செயற்கரிய செய்தமெனச் செப்பாதே ! செப்பும்,
வியந்ததைக் கண்ட விடத்து.

பாசமுடன்

ஈழம்

Photobucket