
முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணிற் கள்ளதரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையும் இதனாலென்று அறி.
திருப்புகழ் மதிவண்ணன்
14 hours ago
6:11 AM
தமிழ்

முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணிற் கள்ளதரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையும் இதனாலென்று அறி.
Posted in
சொக்கநாதப் புலவர்/காள மேகப் புலவர்


