பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

13.பூமியில்




மெத்த படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோ பட்டும் புரியவில்லை நித்தமிங்கு
போரை விரும்பி புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.

பாசமுடன்

ஈழம்

Photobucket