பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

12.அறிவுடைமை!




எப்படி உன்வாழ்க்கை இங்கே அமைகிறதோ
அப்படி வாழ்தல் அறிவுடைமை -- எப்படியும்
என்றும் வளைத்திடலாம் என்றுமட்டும் எண்ணாதே!
பண்பால் வளைவதே வாழ்வு.

பாசமுடன்

ஈழம்

Photobucket