பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

11.உண்மையாய் இரு!




காலில் விழவேண்டாம்! காவடித் தூக்கவேண்டாம்!
நாளும் துதிபாடும் நாவேண்டாம் -- வேளை
வரும்பொழுது கால்களை வாரிவிடும் எண்ணம்
ஒருநாளும் வேண்டாம் உணர் .

பாசமுடன்

ஈழம்

Photobucket