பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

10.பெண்ணாய்...



பெண்ணாய்ப் பிறப்பது மாதவமாம்! இம்மண்ணில்,
கண்ணாய் ! மணியாய் ! நதியாய் ! மொழியாய் !
கதைக்கிறது பெண்ணை, இருந்தும் அவளை
வதைக்கிறது இன்னுமிங் கே !

பாசமுடன்

ஈழம்

Photobucket