மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீமண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிருகண்ணில் வழியு மது.