
ஒருகண் கனலாம் இருகண் சுடராம்
உறுகண் ஒருமூன்றும் போதாதென் றின்னும்
ஒருகண்ணை வேண்டியதேன்? வேடன்கண் அப்பர்
சிறுகண்ணைத் தோண்டியதேன் செப்பு.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
11:13 PM
திகழ்

ஒருகண் கனலாம் இருகண் சுடராம்
உறுகண் ஒருமூன்றும் போதாதென் றின்னும்
ஒருகண்ணை வேண்டியதேன்? வேடன்கண் அப்பர்
சிறுகண்ணைத் தோண்டியதேன் செப்பு.
Posted in
இசைஞானி இளையராஜா