காளியே ! அன்பரைக் காத்திடும் ஈசனின்
தோளினைப் பங்கிட்ட தேவியே ! வாளித்
தவளையாய் வாழ்கிறேன்; நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா.
நண்பர் திருமலை
9 hours ago
காளியே ! அன்பரைக் காத்திடும் ஈசனின்
தோளினைப் பங்கிட்ட தேவியே ! வாளித்
தவளையாய் வாழ்கிறேன்; நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா.