
அள்ளித் தருவதற்கு ஆயிரம் உண்டிங்கே
உள்ளிபோல் உன்னை உரித்துத் தரவேண்டாம்
துள்ளிக் குதிக்க , துடிக்கும் உயிர்க்கு
துளியேனும் நெத்தத்தைக் கொடு.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
5:51 AM
திகழ்

அள்ளித் தருவதற்கு ஆயிரம் உண்டிங்கே
உள்ளிபோல் உன்னை உரித்துத் தரவேண்டாம்
துள்ளிக் குதிக்க , துடிக்கும் உயிர்க்கு
துளியேனும் நெத்தத்தைக் கொடு.
Posted in
திகழ்