
நீயில்லை என்னும் நினைவே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நிகழ்வே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நொடியே எனக்குவேண்டாம்;
நீயே எனக்குவேண் டும்.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
5:40 AM
திகழ்

நீயில்லை என்னும் நினைவே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நிகழ்வே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நொடியே எனக்குவேண்டாம்;
நீயே எனக்குவேண் டும்.
Posted in
திகழ்