
ஆவி துடிக்குதடி ஆருயிரே நீயின்றி
பாவி எனைக்கொஞ்சம் பாரடி - தாவிக்
குதித்துத் திரிந்தவனைக் கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய் நீ.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
4:41 AM
திகழ்

ஆவி துடிக்குதடி ஆருயிரே நீயின்றி
பாவி எனைக்கொஞ்சம் பாரடி - தாவிக்
குதித்துத் திரிந்தவனைக் கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய் நீ.
Posted in
சிவகுமாரன்