
ஆவி துடிக்குதடி ஆருயிரே நீயின்றி
பாவி எனைக்கொஞ்சம் பாரடி - தாவிக்
குதித்துத் திரிந்தவனைக் கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய் நீ.
பதற்றமின்றி வாழப் பழகு!
11 hours ago
4:41 AM
திகழ்

ஆவி துடிக்குதடி ஆருயிரே நீயின்றி
பாவி எனைக்கொஞ்சம் பாரடி - தாவிக்
குதித்துத் திரிந்தவனைக் கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய் நீ.
Posted in
சிவகுமாரன்