
கந்தா! கடம்பா! குமரா! கருணையின்
மைந்தா! முருகா! முதல்வா! மலைநாட்டு
வேந்தா! வடிவேலா! வெற்றிவீரா! செந்தமிழ்ச்
சேந்தா! சரணமய் யா.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
5:55 AM
தமிழ்

கந்தா! கடம்பா! குமரா! கருணையின்
மைந்தா! முருகா! முதல்வா! மலைநாட்டு
வேந்தா! வடிவேலா! வெற்றிவீரா! செந்தமிழ்ச்
சேந்தா! சரணமய் யா.
Posted in
திகழ்