
பொருளைக் கரைக்கும் புகழைச் சிதைக்கும்
குருதியில் நச்சினைக் கூட்டும் - உறுப்பில்
பதுங்கி உயிரைப் பறித்தே அழிக்கும்
மதுவைத் தவிர்த்தலே மாண்பு!.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
4:28 AM
தமிழ்

பொருளைக் கரைக்கும் புகழைச் சிதைக்கும்
குருதியில் நச்சினைக் கூட்டும் - உறுப்பில்
பதுங்கி உயிரைப் பறித்தே அழிக்கும்
மதுவைத் தவிர்த்தலே மாண்பு!.
Posted in
சி.கருணாகரசு