சரணம் சரணமென்றே சண்முகனை நாளும்
சரணடைந்தால் உண்டாகும் சந்தோசம் - பாழும்
மரணம் மரணமெல்லாம் மாய்ந்தே மறைந்தே
மரணமில்லா(து) உண்டாகும் வாழ்வு.
ஹரி சசிதரன் குடும்பம்
1 day ago
சரணம் சரணமென்றே சண்முகனை நாளும்
சரணடைந்தால் உண்டாகும் சந்தோசம் - பாழும்
மரணம் மரணமெல்லாம் மாய்ந்தே மறைந்தே
மரணமில்லா(து) உண்டாகும் வாழ்வு.