
சரணம் சரணமென்றே சண்முகனை நாளும்
சரணடைந்தால் உண்டாகும் சந்தோசம் - பாழும்
மரணம் மரணமெல்லாம் மாய்ந்தே மறைந்தே
மரணமில்லா(து) உண்டாகும் வாழ்வு.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
2:01 AM
திகழ்

சரணம் சரணமென்றே சண்முகனை நாளும்
சரணடைந்தால் உண்டாகும் சந்தோசம் - பாழும்
மரணம் மரணமெல்லாம் மாய்ந்தே மறைந்தே
மரணமில்லா(து) உண்டாகும் வாழ்வு.
Posted in
திகழ்


