பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

127.பனிபோல்...




பனிபோல் உருகுகிறேன் பாராயோ கண்ணா !
இனியும் எனக்குநீ இன்பத்தைத் தாராயோ
கண்ணா ! சிதைக்கும் கவலைகளைத் தீராயோ
கண்ணா ! மணிவண்ணா ! நீ

பாசமுடன்

ஈழம்

Photobucket