தண்ணீரே இல்லாமல் தாமரைத்தான் வாழுமோ?
விண்மீனும் வானத்தை விட்டுத்தான் வாழுமோ?
எண்ணாமல் எப்படித்தான் நானும் இருப்பேனோ?
கண்ணா உனையெண்ணா மல்.
அறவழி மகாத்மா
10 hours ago
தண்ணீரே இல்லாமல் தாமரைத்தான் வாழுமோ?
விண்மீனும் வானத்தை விட்டுத்தான் வாழுமோ?
எண்ணாமல் எப்படித்தான் நானும் இருப்பேனோ?
கண்ணா உனையெண்ணா மல்.