
ஆசைக் கடலில் அலைந்து திரிவார்கள்
ஆசை கடந்தவனை யாரறிவார் - மாசற்ற
மேகத்தை சந்திரனை மின்மினிதான் மூடுமோ
மோகத்தை யின்றே முனி.
திருப்புகழ் மதிவண்ணன்
14 hours ago
6:51 AM
திகழ்

ஆசைக் கடலில் அலைந்து திரிவார்கள்
ஆசை கடந்தவனை யாரறிவார் - மாசற்ற
மேகத்தை சந்திரனை மின்மினிதான் மூடுமோ
மோகத்தை யின்றே முனி.
Posted in
சிவயோகசுவாமிகள்


