மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவைகேள்வா கிளரொளியென் கேசவனே, கேடின்றிஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.