
பூட்டே மகிழ்ச்சியெனில், பூப்பறிவே சாவியாம்;
தீட்டிய புத்தியோன் தேர்ந்தவன் - மாட்டி
இயல்பாய்த் திறந்தா லினிமைதரும்; மாறாய்
இயற்றி னிடும்பை தரும்.
திருப்புகழ் மதிவண்ணன்
14 hours ago
5:32 AM
தமிழ்

பூட்டே மகிழ்ச்சியெனில், பூப்பறிவே சாவியாம்;
தீட்டிய புத்தியோன் தேர்ந்தவன் - மாட்டி
இயல்பாய்த் திறந்தா லினிமைதரும்; மாறாய்
இயற்றி னிடும்பை தரும்.
Posted in
புதுமைத்தேனீ மா.அன்பழகன்


