பூட்டே மகிழ்ச்சியெனில், பூப்பறிவே சாவியாம்;
தீட்டிய புத்தியோன் தேர்ந்தவன் - மாட்டி
இயல்பாய்த் திறந்தா லினிமைதரும்; மாறாய்
இயற்றி னிடும்பை தரும்.
நண்பர் எழில்புத்தன்
22 hours ago
பூட்டே மகிழ்ச்சியெனில், பூப்பறிவே சாவியாம்;
தீட்டிய புத்தியோன் தேர்ந்தவன் - மாட்டி
இயல்பாய்த் திறந்தா லினிமைதரும்; மாறாய்
இயற்றி னிடும்பை தரும்.