
நாராலே பூவும் சரமாகி மாலையாகும்;
நீராலே மேனி தரமாகி தூய்மையாகும்;
யாராலே ஆன்மா அமைதியாகி வாழும்;சொல்
நாரா யணின்நாமத் தை
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
3:13 AM
தமிழ்

நாராலே பூவும் சரமாகி மாலையாகும்;
நீராலே மேனி தரமாகி தூய்மையாகும்;
யாராலே ஆன்மா அமைதியாகி வாழும்;சொல்
நாரா யணின்நாமத் தை
Posted in
திகழ்


