உன்பெயரைச் சொன்னாலே உள்ளம் உவகைகொள்ளும்;
உன்புகழைக் கேட்டே உயிருடலில் வாழும்;
உனக்கு நிகராய் உலகில் எவருமில்லை;
உன்னாலே எல்லாம் இனி.
நண்பர் சுந்தரம்
2 hours ago
உன்பெயரைச் சொன்னாலே உள்ளம் உவகைகொள்ளும்;
உன்புகழைக் கேட்டே உயிருடலில் வாழும்;
உனக்கு நிகராய் உலகில் எவருமில்லை;
உன்னாலே எல்லாம் இனி.